சிங்கப்பூரின் தற்போதைய துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கிறார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம்…
Category: உலகம்
World News
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் ISIS தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு..
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள குரோகஸ் சிட்டி அரங்கில் நடந்த ISIS தீவிரவாத தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும்…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் ..
உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து.நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது…
பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு…
பாகிஸ்தானின் தோஷாகானா தேசிய கருவூலத்தில் இருந்த பொருட்களை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள்…
மனித மூளையில் ‘சிப்’ : சோதனையைத் தொடங்கியது: எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’
Elon Musk’s brain implant company Neuralink announces FDA approval of in-human clinical study மனித மூளையில் ‘சிப்’ – சோதனையைத் தொடங்கியது எலான்…
‘x’ டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடக்கம் நெட்டிசன்கள் புலம்பல்..
சமூக ஊடகங்களில் மிக முக்கிய காரணியாக செயல்படும் x டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடங்கியது.இதனால் நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் முடங்கிய சில நிமிடங்களில் x…
மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..
மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல்…
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு :உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு..
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.…
“காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல” : நெதன்யாகுவை சந்தித்த ஜோ பைடன் கருத்து…
“காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…
காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்த அழைப்பு : ஐ.நா.சபையில் ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு..
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திடையே நடைபெற்று வரும் போரினால் காஸாவில் வாழும் மக்கள்,பச்சிளம் குழந்தைகள் என பலர் இரையாகிவருகின்றனர். நேற்று காஸா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகனை…
