முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக மேற்கொண்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனு மீதான நடவடிக்கையாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறந்த திட்டம்,…
Category: தமிழகம்
Tamil Nadu News
பெரியார் பிறந்த நாளான செப்.,17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..
பெரியார் பிறந்த நாளான செப்lம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.பகுத்தறிவு,சுயமரியாதை என சமூக…
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 6ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு கனமழை…
ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6-ம் தேதி ஆலோசனை..
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.9 மாவட்டங்களில்…
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி: அடுத்தக்கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல்..
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியின் அடுத்த கட்ட சோதனைகளுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணி…
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யத் தடை கோரிய மனு : சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி..
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடைகோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுதமிழக கோயில்களில் ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் சமஸ்கிருதத்தில்…
மாநிலங்களவை தேர்தல்:திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு..
திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வானார்.தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல்…
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது: முதல்வர் முக.ஸ்டாலின்..
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு நல்லதல்ல என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு குறு தொழிலுக்கும் ஆணிவேராக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை…
1987- இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..
1987 இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி…
சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குசென்னை, அண்ணா சாலையில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.கலைஞர் சிலை அமைக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து…
