பத்திரிகையாளர் எம்யுஜே மோகன் மரணம்

  தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்க பொது செயலாளருமான மோகன் இன்று (05.11.17 – ஞாயிறு) காலை காலமானார். சென்னை பத்திரிகையாளர் சங்கம்(எம்யுஜே)…

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது..

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த…

தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளம் தினத்தந்தி: ஸ்டாலின் புகழாரம்…

தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளமாகவே தினத்தந்தி நாளிதழை திமுக உணர்வதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தினத்தந்தி பவளவிழாவை முன்னிட்டு ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,…

நாகை,காரைக்கால் பகுதிகளில் விட்டு விட்டு மழை..

கடந்த மாதம் 31-ந்தேி தொடங்கி நேற்று வரை நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் மழை விட்டு விட்டு…

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு..

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன்…

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு தீவிரம்..

பிரதமர் நரேந்திர மோடி நாளிதழ் பவள விழாவில் கலந்து கொள்ள நாளை சென்னை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரை முதல்வர்,துணை முதல்வர்…

குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு…

மழைக்கால மருத்துவ முகாம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்கால மருத்துவ முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படா வண்ணம் சென்னையில் 200 மழைக்கால மருத்துவ முகாம்கள்…

காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செஞ்சையில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அருள்சாமி(60) கைது செய்யப்பட்டார். சூடாமணி நகரில் மருத்துவம்…

மதுராந்தகம் ஏரி நிரம்பியது : 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியின் முழுகொள்ளளவான 23.30 அடியில்…

Recent Posts