கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்கிறார் பிரதமர் மோடி…

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தரும் இன்று (திங்கள், 06.11.17) திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க இருக்கிறார். விழா முடிவடைந்ததும் சரியாக பகல்…

தமிழகம், புதுவையில் நாளைவரை கனமழை தொடரும்

தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் நாளைவரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை சற்று ஓய்ந்திருந்த மழை, இரவு மற்றும்…

புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியிலும் காலை முதல் மழை பெய்து வருவதால், அந்த மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை., தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

திட்டமிட்டபடி அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் இன்று நடைபெறும் என அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளது.   Anna University Exams

தொடரும் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் விட்டு, விட்டுப் பெய்த மழை, காலையிலும் தொடர்கிறது. தியாகராயநகர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதேபோல்,…

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை : நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு..

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். விமானம் மூலம் சென்னை ஏர்போட் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் படைத்ளம் வருகிறார்.…

தொடர் மழை: திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை, திருவாரூர், விழுப்புரம்,…

தொடர் மழை : காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை, திருவாரூர், விழுப்புரம்,…

தொடர் மழை: திருவாரூர்,விழுப்புரம்,கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை,திருவாரூர்,விழுப்புரம்,கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு…

தொடர் மழை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு…

Recent Posts