மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜி முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு..

மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஜனநாயக…

நிர்மலாதேவி விவகாரம் : பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்..

நிர்மலாதேவி வழக்கில் பேராசிரியர் முருகன் அன்னையில் கைது செய்யப்பட்டார்.. இந்நிலையில் அவரை 10 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. 5 நாட்கள் சிபிசிஐடி காவலில்…

கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணத் தடை: உச்சநீதிமன்றம்…

கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் கோரிய தமிழக…

காவிரி விவகாரம் : நடிகர் சரத்குமார் உண்ணாவிரதம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து…

திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..

திருச்சியில் பல்லவன் ரயில் தடம் புரண்டு விபத்துள்ளானது. பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் ரயில் திருச்சி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …

திராவிடமும், அண்ணாவின் பெயரும் இல்லாத அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது என்று சசிகலாவின் சகோதரா் திவாகரன் தொிவித்துள்ளாா். சசிகலாவின் சகோதரா் திவாகரன் மன்னாா்குடியில் இன்று…

நான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..

நான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படாததற்கு எதிா்ப்பு…

ஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது

ஐ.பி.எல்.போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிராஜா மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாகர் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள்…

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

காவிரிஉரிமையை பாதுகாப்பதை விட மெரினாவை பாதுகாப்பது தான் அரசுக்கு முக்கியமா என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா…

அச்சுறுத்தலுக்குப் பணியக்கூடாது: ஊடகங்களுக்கு பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள்

எஸ்.வி.சேகர் வீட்டுக்கு முன்பாக போராடிய பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு ஊடக நிறுவனங்கள் பணியக் கூடாது என சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தி…

Recent Posts