இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2018 ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்திய திருநாட்டின்…
Category: தமிழகம்
Tamil Nadu News
டெல்டா பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்படுவது ஏன்?…
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மீத்தேன் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் டெல்டா…
காரைக்குடி அருகே ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்…
சித்திரை திருவிழா வைகையாற்றில் மக்கள் வெள்ளத்தில் இறங்கினார் ‘கள்ளழகர்’..
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.…
வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம்: ராமதாஸ் கண்டனம்
வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளரை கொள்ளையடிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில்…
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,27) கோலாகலமாக நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல்…
நளினி விடுதலை கோரிய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி..
25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தன்னை முன்கூடியே விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்த…
காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசம் தேவை : மத்திய அரசு
காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. மே 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி…
ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு முடிந்த பின்னர் நீதிமன்ற வாசலில் பேசிய வைகோ, `என் உயிர் இருக்கும் வரை…
ஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்கள் வசம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.…
