2019 ஜன., 1-ம்தேதி முதல் பிளாஸ்டிக் தடை தமிழக அரசு அரசாணை..

தமிழகத்தில் வரும் 2019 ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்து முதல்வர் பழனிச்சாமி பேரவையில் கடந்த ஜீன்-5ந்தேதி தெரிவித்தார்.…

8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம்: டிடிவி.தினகரன்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு கேட்ட மறுநாளே 8 வழிச்சாலைக்கு மத்திய…

8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்கிளல் நிலம் கையகப்படுத்த அளவிடும் பணி நடைபெறுகிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி…

மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் : தமிழக அரசு கொள்கை முடிவு..

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணை கோள் நகரம் அமையு உள்ளதாக பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று…

ஹெல்மெட்,சீட் பெல்ட் கட்டாயத்தை உறுதி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம்..

ஹெல்மெட்,சீட் பெல்ட் அணியும் கட்டாய சட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  

4 ஆயிரம் கோடி ரூபாயில் சியட் தொழிற்சாலை : தமிழக அரசு ஒப்பந்தம்..

காஞ்சிபுர மாவட்டத்தில சியட் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 4 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமை செயலகத்தில் முதல்வர்…

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ]இந்த அரசாணையை…

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு : தொடங்கிய 2 நிமிடங்களில் நிறைவு..

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடங்கிய 2 நிமிடங்களிலிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நவம்பர் 6-ம்…

தீபாவளி பண்டிகை : ரெயில்களில் நாளை முதல் முன்பதிவு ..

தீபாவளிக்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். எனவே, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதும். எனவே,…

கர்ப்பிணி பெண்கள் சுகாதார நிலையத்தில் பதிவு கட்டாயம் : சுகாதாரத்துறை அதிரடி..

இனி குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டுமென்றால் கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென சுகாதாரத்துறை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறை அறிவித்துள்ளதாவது…

Recent Posts