அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் போக்குக்கு, பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி…
Category: தமிழகம்
Tamil Nadu News
மருத்துவ சிகிச்சை பெற விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்..
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார். தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர்…
இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் : தமிழக அரசு அறிவிப்பு..
இனி இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கடந்த 2000ம்…
மாநிலக் கல்லூரிக்குள் புகுந்து மாணவியைக் கொல்ல முயற்சி..
காதலிக்க மறுத்து விலகிச் சென்ற மாணவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லூரியில் புகுந்து கொலை செய்ய முயன்ற ஜிம் பயிற்சியாளரை மாணவர்களே மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.…
விடுதலைப் புலிகளின் மீள் வருகையே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும்: வைகோ
விடுதலைப் புலிகளின் மீள் வருகையே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கை ஐக்கிய…
நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்..
நீட் தேர்வில் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்த விவகாரத்தில் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தவறான கேள்விகளை தட்டிக் கழிக்கிறது.…
தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய…
சென்னை – நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
சென்னை எழும்பூரில்இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்குசிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் தொடர்பானதகவலை…
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிப்பு..
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜூன் 25ம்…
17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு : கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கியது..
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது. உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ்…
