திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட் பதிவில் மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,…
கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது…
கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிக்க 1.5 கி.மீ…
உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…
உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பல்கலைக்கழக மானிய குழு மூலம் உயர்கல்விக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. நிதியை தடுத்த மத்திய அரசு,…
ஆட்சியை கைப்பற்ற சசிகலா, தினகரன் வெறிபிடித்து அலைந்தனர் : அ.தி.மு.க. நாளேடு …
ஆட்சியை கைப்பற்ற வெறிபிடித்து அலைந்ததாக சசிகலா, தினகரன் மீது அ.தி.மு.க. நாளேட்டில் விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. நாளேடான ‘நமது அம்மா’ நாளேட்டில் சசிகலா மற்றும் தினகரனை…
பேரவை நிகழ்சியைக் காண வந்த உதயநிதி ஸ்டாலின்..
தமிழக சட்டப்பேரவைக்கு திடீரென வருகை தந்த நடிகர் உதயநிதி, அவரது நண்பரின் பேச்சை ரசித்து கேட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும்போது, துறை வாரியாக சம்பந்தபட்ட அமைச்சர்கள் பதிலுரை…
மதிமுக மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்த மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு
சென்னையில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது செப்டம்பர் 15ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மதிமுக…
காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
சென்னையில் தலைமைக் காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தனை போலீசார் என் கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ராயப்பேட்டையில் நேற்றிரவு விசாரணைக்காக சென்ற தலைமைக் காவலர் ராஜவேலுவை சிலர் வழிமறித்து…
ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி வீட்டில் காவல் துறை சோதனை : எழுத்தாளர்கள் கண்டனம்..
கன்னியாகுமரியில், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒகி புயல்குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ள திவ்யாபாரதியின் வீட்டில் காவல் துறை அத்துமீறி தேடுதலில் ஈடுபட்டதாக, முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…
பொதுமக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன்..
பொதுமக்கள் போராட்டத்திற்கு தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மாணவி வளர்மதிக்கு சேலம் முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தினமும் வீராணம் காவல்நிலையத்தில் கையெழுத்திட…
