பெரியார், அண்ணா தலைப்பில் பேச்சுப் போட்டி: பரிசு 1 லட்சம் & தங்கப் பதக்கம் : மாணவர்களுக்கு வைகோ அழைப்பு….

தமிழர்களின் மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வரலாறை இளைய தலைமுறையினர் கற்று உணர வேண்டியது இன்றைய தேவை என கல்லூரி…

லோக் ஆயுக்தா; ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு…

எந்த அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கு பதிலாக ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அறிவித்து விடலாம் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.…

நீட் தேர்வு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு…

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கவும்,இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உயர்நீதின்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிகே ரெங்கராஜன்…

“தமிழகத்தில் அதிகமான ஊழல்”: பாஜக தலைவர் அமித் ஷா வேதனை…

மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இது வேதனையானதாகும். இந்த ஊழல் களையப்படும். புதிய நண்பர்களுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று…

கணினி வழியில் நீட் தேர்வு; சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ குற்றச்சாட்டு

நீட் நுழைவுத்தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளது, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலை என, மதிமுக பொதுச்…

பாஜக தலைவர் அமித்ஷா சென்னை வருகை …

பாஜக வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை நடத்த இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமானநிலையத்தில் அமித்ஷாவிற்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.  

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. கூட்டுறவுச்சங்க தேர்தலில் பல முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த…

தலைமை செயலகம் எதிரே போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினர் கைது..

சென்னையில் தலைமை செயலகம் எதிரே திடீர் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் கருத்தை கேட்ட பிறகே லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது.…

போட்டித் தேர்வுகள் நடத்துவதை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதா?’: ஸ்டாலின் கண்டனம்..

அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிமுகவின் தலைமைக் கழகமாக ஏற்கெனவே மாற்றப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு இடையில், அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என்று…

விவசாயிகளை சந்திக்க சென்ற பாலபாரதிக்கு அனுமதி மறுப்பு..

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே காளிப்பேட்டையில் விவசாயிகளை சந்திக்க சென்ற பாலபாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முன்னாள் எம்எல்ஏ. பாலபாரதி தூண்டுவதாக கூறி போலீசார் அனுமதி…

Recent Posts