சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் : உயர்நீதிமன்றம் கண்டனம்.

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகளுக்கான பாதுகாப்பு அறை அமைக்க 2021ம் ஆண்டு வரை கால அவகாசம்…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் …

யு.பி.எஸ்.சி., தேர்வு நாளில் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் வேறு தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. * தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், வனப்பயிற்சியாளர் உள்ளிட் பதவிகளுக்கான…

சூலூர் எஸ்பிஐ வங்கி கிளையின் தீ விபத்து..

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையின் சர்வர் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர், ஏசி உள்ளிட்ட பொருட்கள்…

காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் : நீதிபதி கிருபாகரன் …

காவல் துறையினருக்கு வார விடுப்பு என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது, காவல் துறையினர் வாரம் ஒருமுறை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார்..

லண்டனில் நடைப்பெற்று வரும் விம்பிள்டன் டென்னிஷ் போட்டிகளை, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று கண்டு ரசித்துள்ளார்! லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர்…

16ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

வரும் 16ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

” பால் கலப்படம் என வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை” : பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..

`பால் கலப்படம் குறித்து அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரித்துள்ளது. இது சம்பந்தமாக,…

கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழப்பு

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, மாணவி ஒருவர் உயிரிழந்தார். கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி…

புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க ஜெ., தேதி கொடுக்காததால் ரூ 14 கோடி நஷ்டம்…

புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேதி கொடுக்காததால் ரூ 14 கோடி இழப்புஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற…

ப.சிதம்பரம் வீட்டில் திருடிய பணிப்பெண்கள் கைது …

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை, பணம் கொள்ளை போனதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகக்…

Recent Posts