மோடி தான் ஒரு தலைவர் அல்ல என நிரூபித்துவிட்டார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார். மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் சந்தாதாரர்களுக்கு ஓர் அறிவிப்பு
அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பெற்ற சந்தாதாரர்கள், வேறு ஊருக்குச் செல்லும் போது புதிய செட்டாப் பாக்ஸ் பெறுவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.…
காரைக்குடியில் வழிப்பறியான 240 பவன் தங்கம் மீட்பு :காவல்துறை அதிரடி…
காரைக்குடியில் நகை பட்டறை அதிபரை கத்தியால் குத்தி 94 பவுன் கொள்ளை போனதானக நேற்று முன்தினம் காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே…
புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது
புதுக்கோட்டைக்கு வருகை புரிந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜே.கே.சி. மகளிர் கல்லூரி அருகே மைதானத்தில் கூடியிருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.…
2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..
அமமுக சார்பில் , 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட்ட 40 தொகுதிகளை 6 மண்டலங்களாக பிரித்து…
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள…
சென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….
சென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.கே. நிறுவனத்தின் ரூ. 4 கோடி அண்ணா மேம்பாலத்தின்…
மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையை முதலமைச்சர்…
டி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தபோது, வாக்காளர்களுக்கு பண விநியோகம்…
குரங்கணி தீ விபத்து – விசாரணை அறிக்கை முதல்வரிடம் தாக்கல்..
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த 23 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்து தமிழகம்…
