சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..

இந்தாண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. அம்பேத்கார் சட்ட பல்கலை.யின் கீழ் செயல்படும் 11 அரசு சட்ட…

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது. தொடர் விசாரணை நடத்தப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக…

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4 ஆம் நாளாக நீடிப்பதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது…

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…

உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி…

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..

தஞ்சாவூர், டெல்டா மாவட்ட சம்பா சாகுபடி பாசனத்திற்காக இன்று(22ம் தேதி) கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19ம் தேதி சம்பா சாகுபடிக்காக…

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….

தென் மேற்கு பருவமழை கர்நாடகம்,கேரளாவில் தற்போது கொட்டிதீர்த்து வருகிறது.கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 81,284 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு…

சேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..

சேலம்,தர்மபுரி பகுதிகளில்இன்று காலை இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. சேலம் அருகே கொண்டலாம்பட்டி, காமலாபுரம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி,மேச்சேரி, ஏற்காடு போன்ற பல பகுதிகளிலும்,தருமபுரி மாவட்டத்தில்…

சென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்

சென்னையில் ஜெனரேட்டர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட 40 அடி உயர இரும்பு மேடை சரிந்து விழுந்ததில் 18 பேர் காயமடைந்தனர். சென்னை தரமணி எம்.ஜி.ஆர் சாலை உள்ள தனியார்…

ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு : அண்ணா பல்கலை. அறிவிப்பு..

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் 4 கட்டங்களாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை…

ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பாஜகவை ஆதரிக்கிறார்: மு.க. ஸ்டாலின்..

ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பாஜகவை ஆதரிக்கிறார் என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக- அதிமுக இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டதாகவும்…

Recent Posts