எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

சேலம் 8 வழிச்சாலைத் திட்டப் பணிகள் குறித்து தவறான தகவலைத் தமிழக அரசு அளித்திருப்பதாக கண்டித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், திட்டத்தை ரத்து செய்ய…

அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள கலைஞர் சிலை : நேரில் பார்வையிட்டார் ஸ்டாலின்..

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழுவுருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள த கலைஞர் கருணாநிதியின் 8…

அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் : துரைமுருகன்..

அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். தன்னையும் குற்றவாளி என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறிவிடுவார் என்பதால்…

சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்..

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ மாற்ற தமிழக அரசு அன்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது.…

பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளித்த முதல்வர எடப்பாடி பழனிச்சாமி , பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பெட்ரோல்…

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னனுக்கு சிபிஐ சம்மன்..

குட்கா முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை செய்து பலரை கைது செய்ததுள்ளது. இந்நிலையில் செங்குன்ற காவல் சரக டிஎஸ்பி…

பத்திரிகையாளரை மிரட்டிய அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்

M.k.Stalin demand to arrest the contractor ie minister’s friend   அரசு ஒப்பந்தங்களை தன் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சி…

வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்…

36 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு..

36 ஆண்டுகளுக்கு முன் களவு போன சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில், குலசேகர…

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சிங்கம்புணரியில் முழுயடைப்பு போராட்டம்..

வரலாறு காணாத அளவு தினமும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு…

Recent Posts