கொள்ளை,கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ரவுடி புல்லட் நாகராஜன் பல போலீஸ் ஆதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தான். இன்று காலை தேனி மாவட்டம் தென்கரையில் தனியார்…
Category: தமிழகம்
Tamil Nadu News
7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி
7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததற்காக பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் தாயார்களும் முதலமை்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.…
7 பேரின் விடுதலை : தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் : சுப்பிரமணிய சாமி ஆருடம்..
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். முன்னாள்…
7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் உடனடியாக ஆணையிட வேண்டும்: ஸ்டாலின் நறுக்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவு பற்றி திமுக தலைவர் மு.கஸ்டாலின் தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,…
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களை ஏமாற்ற வேண்டாம்: ஸ்டாலின்
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும்…
அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுத்தான் ஆக வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற…
7 பேர் விடுதலை: ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அமைச்சரவை முடிவு
TN cabinet decided for recommend to Governer பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு…
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் : 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டப்பேரவைமற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிமயமாக்கும்…
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் தடுத்து நிறுத்தம்..
சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவை, திருவண்ணாமலை மாவட்டம்,…
ஜார்ஜ் குற்றச்சாட்டுக்கு எஸ்.பி.ஜெயக்குமார் மறுப்பு..
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டியில் துணை ஆணையர் ஜெயக்குமாரை கடுமையாகச் சாடியிருந்தார். இந்நிலையில் ஜார்ஜ் தன்னைக் குறி வைத்து தாக்குவதாக துணை ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…
