திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வங்கிக் கடன் மோசடி மன்னன்…
Category: தமிழகம்
Tamil Nadu News
வைகை கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..
வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வைகை ஆற்றில்…
2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது..
2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ப்பவர்கள் இன்று முன்பதிவு செயய்யலாம். 12-ம் தேதி செல்பவர்கள் நாளையும், ஜனவரி…
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ, கைப்பேசி செயலி முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
அதிமுகவிற்கு என பிரத்யோக செய்தி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர்ஓ.பன்னீர் செல்வம்,அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் உட்பட அமைச்சர்கள்,அதிமுக…
எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை..
தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிக ரெட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை பறிமுதல் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…
விநாயகர் சதுர்த்தி பண்டிகை : நாடு ழுழுவதும் உற்சாக கொண்டாட்டம்..
இந்துகளின் முக்கிய பண்டிகையாகத் திகழும் விநாயக சதுர்த்தி ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில்…
ஜெ.,-வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்…
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியாலை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. அவர் லண்டனில் இருப்பதால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரிக்க வசதியாக, சேப்பாக்கத்தில்…
அமமுக வழியாக அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தேர்வு செய்வர் : டிடிவி தினகரன்..
அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில், தங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள்…
முதல்வா் பழனிசாமி மீதான ஊழல் புகாா்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
முதல்வா் பழனிசாமி மீது தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தொடுத்துள்ள ஊழல் புகாா் குறித்த விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு…
எட்டுவழிச்சாலைத் திட்டத்தில் திருத்தம்: தப்பியது கல்வராயன்மலை
சென்னை- சேலம் பசுமை வழிச்சாலையை கல்வராயன் மலையைப் பாதிக்காதவாறு மாற்று வழியில் செயல்படுத்துவதற்கான திருத்தப்பட்ட அறிக்கையை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அறிக்கையைத் தாக்கல்…
