சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைக்கு தற்காலிகத் தடை..

சென்னை – சேலம் 8 வழித்சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 8 வழிச்சாலை…

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர்…

திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்..

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து டி.ஆர்.பாலு முதன்மை செயலாளராக…

செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்..

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையில்…

அதி நவீன “விஜயா” ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்பணிப்பு..

ரூ.185 கோடியில் தயாரிக்கப்பட்ட  அதிநவீன் வசதிகளைக்கொண்ட “விஜயா” ரோந்து கப்பல் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இந்தக் கப்பலில் 11 அதிகாரிகள் உட்பட 102 பேர் பயணம் செய்யலாம்.…

கனமழை எதிரொலி : ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் பள்ளம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் – விழுப்புரம் சாலையில் வனமாதேவி பிரிவு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. நேற்று இரவு பெய்த தொடர்…

திருவள்ளூர் அருகே 5 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்..

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரகட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்கள் பற்றி போலீஸ்…

அ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிளுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.…

3000 அரசுப் பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம்: அன்புமணி கண்டனம்..

மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.…

புழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி…

தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

Recent Posts