தொடர்ந்து ஊட்டி உட்பட நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில்,நீலகிரி மாவட்டத்திற்கு 3 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகம்,புதுவையில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…
தமிழகம், கேரளா, புதுச்சேரியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை விடுக்கப்பட்ட…
தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், மாநிலத்தில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை…
இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு
‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை…
அப்பாடா… ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: நாளை அவ்வளவு பெரிய மழை பெய்யாதாம்!
நாளைை (அக்-7) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக அதி கனமழை வாய்ப்பு இல்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில்…
திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சற்று நேரத்தில் இடைத்தேர்தல் தேதி..
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர்,திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சற்று நேரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீல்சேர் டி-20 கிரிக்கெட்டில் வென்ற வீரருக்கு ஸ்டாலின் வாழ்த்து
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ‘வீல்சேர் டி-20’ கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் ஜியோனல்ட் திமுக தலைவர் ஸ்டாலினைச்…
தென்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்..
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.…
தினகரனை நம்பித்தான் சந்தித்தேன்.. நாகரிகமில்லாமல் வெளியே சொல்லி விட்டார்: ஓபிஎஸ்
தர்ம யுத்தத்தில் தாம் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில் டிடிவி தினகரன் மனம் திருந்தி விட்டதாக நம்பி அவரைச் சந்தித்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தம்மை ரகசியமாக…
போலியோ தடுப்பு மருந்து ஆபத்தானதா? : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்
குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பது தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத…
