மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை 15.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் திரு.தேவா அவர்கள் மரியாதை நிமித்தமாக…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஐநா சபையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உரை
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாட்டு சபையில் (UnitedNations) நிலையான வளர்ச்சி (Sustainable Development) என்ற தலைப்பில் திமுக மகளிர் அணி செயலாலரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று…
இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு…
இந்தியாவுக்கான நியூசிலாந்து நாட்டின் தூதர் ஜோன்னா கெம்பர்க் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் . இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன்…
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்…
அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்..
தற்போது துரோகத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும் என, அமமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு..
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞரான ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ் கூடுதல்…
டிகேஎஸ் இளங்கோவன் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பு..
திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை செயலகம் அறிவித்துள்ளது. டிகேஎஸ் இளங்கோவன் ஊடகப் பிரிவு நேர்கானலில் பங்கேற்போர் பட்டியலில்…
கலைஞர் வெண்கல சிலை திறப்பு விழா: சோனியா காந்திக்கு அழைப்பு..
முன்னாள் முதல்வா் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் பதவியை…
ஸ்டெர்ட்லைட் விவகாரம் : மூவர் குழு நவ., 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி…
மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துகிறது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..
“தமிழக மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது; உடனடியாக அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
