தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
ரூ.300-க்கு உணவு சாப்பிட்டால் கார் பரிசு : காரைக்குடியில் உணவகம் அதிரடி அறிவிப்பு..
செட்டி நாடு என்றாலே உணவுதான் பிரபலம். அந்த செட்டிநாட்டின் மைய நகரான காரைக்குடியில் ரூ.300-க்கு உணவு சாப்பிட்டால் கார் பரிசு மற்றும் பல பரிசுகள் என அதிரடி…
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி…
தீபாவளித் திருநாள் : தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்..
இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி இன்று தமிழகமெங்கும் உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதல் மக்கள் புத்தாடை அணிந்து தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடிப்பது…
தமிழில் வினாத்தாள் விவகாரம் : கவிஞர் வைரமுத்து கண்டனம்..
“தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.…
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடையும்: வானிலை மையம்
வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…
தீபாவளி திருநாள் : தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருள் நீக்கி ஒளி தரும் தீபத் திருநாளாம்…
தமிழக காங்., வடக்கு,கிழக்கு மண்டலங்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 9.11.2018 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு,கிழக்கு மண்டல மாவடடங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.…
மக்களவைத் தேர்தல் : திமுக தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கியது ..
மக்களவைத் தேர்தலில் 25 தொகுதி களில் போட்டியிட திட்டமிட்டுள்ள திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் –…
தமிழில் வினாத்தாள் தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்து மூடுங்கள்: டிஎன்பிஎஸ்சிக்கு ராமதாஸ் காட்டம்..
தமிழில் வினாத்தாள் தயாரிக்க தகுதையான பேராசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு குரூப்.2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்…
