தீபாவளி பண்டிகை கொண்டாட 2 நாட்களில் மட்டும் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்துசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 6-ம்…

தமிழகம்,புதுவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல்…

18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : தமிழக அரசு உத்தரவு..

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் 18 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். அதிகாரிகள்…

மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டம் : அன்புமணி ராமதாஸ்

எம்ஜிஆர் லட்சக்கணக்கான ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிக்கு…

ஊழலை எதிர்த்தபோதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன் : ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேச்சு..

ஊழலை எதிர்த்த போதெல்லாம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் பேசினார். கோவை ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29…

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்….

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை,…

தொடர் மழை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து தமிழகத்தின் கடலோர மாட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக துாத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறித்துள்ளார்…

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை : தேசிய பசுமை தீர்ப்பாயம்…

நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை…

தீபாவளியையொட்டித் தாம்பரம் – திருநெல்வேலி பகல்நேர முன்பதிவில்லாச் சிறப்பு ரயில்…

தீபாவளியையொட்டித் தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – கோவை இடையே முன்பதிவு இல்லாத பகல்நேரச் சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 3, 5…

தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவிப்பு…

தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 22, 29, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து தொழிற்…

Recent Posts