கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது – இந்திய வானிலை மையம் அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ…
Category: தமிழகம்
Tamil Nadu News
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..
பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில், திரு கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக…
கஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளைமறுநாள் பாம்பன்- கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்பதால், முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல்…
திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…
அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா நவ.8ந் தேதி காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
ஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 வருடமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி சிவகங்கை முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி…
நிலை மாறும் “கஜா” புயல் : நவ 15 கடலூர் – பாம்பன் இடையே கரை கடக்கும்
கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 820…
கஜா புயல் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை..
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் சென்னை -நாகை இடையே 15-ந்தேதி கரையைக் கடக்கலாம் என வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி…
பெரியாருக்கு சாதி அடையாளமா?: கொந்தளித்த ஸ்டாலின், மன்னிப்புக்கோரிய டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்னர் சாதிப்பெயரை சேர்த்து வெளியிட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வினாத்தாளில் நேர்ந்த…
நவ-15ம் தேதி நாகை – சென்னை இடையே “கஜா” புயல் கரை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில்…
