இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு : டிடிவி தினகரன் மனு தள்ளுபடி..

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது தெடார்பான வழக்கில்டிடிவி தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது…

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு..

தமிழகத்தை கோரத் தாண்டவமாடிய கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை,புதுக்கோட்டை,நாகை திருவாருர் மாவட்டங்களைச்…

அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி : நவ.19,20,21.தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

தெற்கு அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி ஏற்பட்டள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகம்,புதுவையில் நவம்பர்.19,20,21, தேதிகளில் தமிழகம், புதுவையல் மழை பெய்ய…

வைகை அணையில் நீர்திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வைகை அணையில்…

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு : இதுவரை 35 பேர் உயிரிழப்பு…

தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும்…

கஜா புயல் பாதிப்பு : நாகை தரங்கம்பாடியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுப் போன கஜா புயலால் பாதிக்கப்ப்ட பகுதிகளை திமுக தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இன்று நாகை மாவட்டம் தரங்கம்பாடியில்…

பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல…

கஜா புயல் பாதிப்பு : திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

கஜா புயலால் பாதிப்படைந்த காரைக்கால், திருவாரூர், உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்ததால் திருவாரூர்,…

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார். நேற்று கடந்த கஜா புயலால் நிறைய மரங்கள்,மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை சீர்படுத்தும்…

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Recent Posts