குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை : நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

மெரினாவில் போராட அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்..

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு…

டெல்லியில் டிச., 10-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் : ஸ்டாலின் பங்கேற்கிறார்..

டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற…

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு அவசர வழக்காக உயர் நீிதிமன்ற மதுரைக் கிளை பிற்பகல் விசாரணை..

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும்…

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்..

மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் மதிமுக தலைமையில்17 இயக்கங்கள் ஆளுநர் மாளிகை எதிரே முற்றுகை போராட்டத்தில்…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்று சென்னை திரும்பிய அவர்கள் ரயில் நிலையத்தில் திடீரென…

உலகம் சுற்றும் மோடிக்கு தமிழகத்திற்கு வர நேரம் இல்லை: ஸ்டாலின் கடும் சாடல்

உலகம் சுற்றும் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் காஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பறந்து பார்க்கக் கூட நேரமில்லாமல் போனது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில்…

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட முதல்வர் வலியுறுத்தல்..

தமிழக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வரும் டிசம்பர்.4ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக்டோ-ஜியோ…

காற்றழுத்த தாழ்வு நிலை : தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை பாபநாசம், அம்பாசமுத்திரத்தில் 4…

Recent Posts