7 பேரை விடுவிக்க கோரிக்கை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுலை செய்யாமல் தாமதிப்பதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ,…

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்…

சென்னையில் விடியவிடிய தொடர் மழை..

சென்னை மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழைப்பொழிவு காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.…

உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்: திமுக

திமுக மீது உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை..

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சாரலாக பெய்து வந்த மழை தற்போது நாகை,காரைக்கால் மாவட்டங்களில் கனமழையாக…

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தென் இந்திய தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு…

திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாற்றுத்திறனாளிகள்

“சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை” முன்னிட்டு, பல்வேறு மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதுடன், கலைஞர் படத்திற்கும் அஞ்சலி…

ரயில்வே கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரை தாக்கிய அதிமுக எம்பி

அதிமுகவைச் சேர்ந்த எம்பி உதயகுமாரின் சொந்த ஊர் நிலக்கோட்டை என்பதால் தினமும் திண்டுக்கல் சென்றுவருவது வழக்கம். இன்றும் வழக்கம் போல் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்றபோது அழகம்பட்டி…

தமிழக காங் எம்எல்ஏ.,க்கள் சபாநாயகர் தனபாலுடன் சந்திப்பு..

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை காங் எம்எல்ஏ.,க்கள் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி கஜா புயல் பாதிப்பு, மேகதாது விவகாரம்…

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கண் கலங்கினார் நடிகர் சசிகுமார்..

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த நடிகர் சசிகுமார் இடிந்து போய் கேண் கலங்கி சோகத்தில்அமர்ந்தார்.. அப்போது அவர் கூறியது “புயல் அடித்து இத்தனை நாள் கழித்து…

Recent Posts