நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பம்..

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய…

ஜெயலலிதா நினைவிடத்தில் டிச.,5 ந்தேதி டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்

டிசம்பர்.5-ந் தேதிமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. இந்த நினைவு தினத்தன்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை…

விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே காரணம்: ஸ்டாலின் சாடல்

நாடு   முழுவதும்   உள்ள இலட்சக்கணக்கான  விவசாயி கள்  டெல்லியில் போராடுவ தற்கு பா.ஜ.க அரசின் ஆணவப்  போக்கே  முழு முதற்காரணம் என்றும், விவசாயிகள் நிர்வாணப்   போராட்டங்களை தயவு…

மத்திய பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் விவசாயிகள் போராடும் நிலை : மு.க. ஸ்டாலின் அறிக்கை

பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடும் சூழல் உருவானது” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி,…

பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த…

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

கஜா புயலால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை, திருவாரூர்,புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது…

லோக் ஆயுக்தா அமைப்பை ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா? : ஸ்டாலின் கண்டனம்..

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்…

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டம் மூலம் வீடு கட்டி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும்…

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் சிகிச்சை பெறும் தொகை ரூ5 லட்சமாக உயர்வு..

தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் காப்பீட்டுத் தொகை, ஆண்டுக்கு ரூ 2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி…

எய்ட்ஸ் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் : முதல்வர் பழனிசாமி..

தமிழ்நாட்டை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தொற்று…

Recent Posts