வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி : டிச.,15, 16ல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு உருவாகி வருவதால் வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி: மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்

  சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். மிக உயரமான…

ரஜினி பிறந்தநாள் : ஸ்டாலின் வாழ்த்து..

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திரையுல சூப்பர் ஸ்டாரும்,…

தேனி சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு..

தேனி சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள 1,040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி…

பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் ‘பிங்க் ஆட்டோ’ : சென்னையில் அறிமுகம்..

சென்னையில், பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் ‘பிங்க் ஆட்டோ’ அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் , பாதுகாப்பிற்காகவும் சென்னையில் மற்றுமொரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர், ரோட்டரி குழுமம் சார்ந்த பெண்கள்…

மோடிக்கு கிடைத்த அடி: திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

  5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த…

பாஜக செல்வாக்கை இழந்துருச்சு: ரஜினி திடீர் பல்டி

  5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்து விட்டதையே காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மீதும், மோடி மீதும் கடும் விமர்சனங்கள்…

நீரடித்து நீர் விலகாது: திருமா சந்திப்பின் பின்னர் வைகோ நெகிழ்ச்சி

திருமாவளவனுடன் ஏற்பட்ட சிறிய நெருடல் நீங்கி விட்டதாகவும், நீரடித்து நீர் விலகுவதில்லை எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திராவிட இயக்கம் –  தலித் முன்னேற்றம்…

தந்தி தொலைக்காட்சி தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ராஜினாமா..

தமிழ் செய்தி தொலைக்காட்சியில் ஒன்றான தந்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்தார். ஊடக உலகில் மிகப் பிரபலமான செய்தியாளர்களில்…

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க அவசியமில்லை : உயர் நீதிமன்ற மதுரைக்கிளை..

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கும்,…

Recent Posts