ஜூனியர் அதிகாரிகளை இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமிப்பது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்…
Category: தமிழகம்
Tamil Nadu News
டிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருப்பதாவது: தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த…
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..
துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு…
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் 50…
‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது : ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி வாங்கினார்..
‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது பெற்று டெல்லியில் இருந்து திரும்பிய, கழக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து…
திருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு..
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியால் கடந்த 13 நாட்களாக அறந்தாங்கியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காததால் இன்று உயிரிழந்தார்.
தீவிர புயலாக மாறும் ‘பெய்டி’ புயல் :வட தமிழகத்துக்கு எச்சரிக்கை..
வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர…
குட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ரமணா ஆஜராகியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?: அறுதியிட்டு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் பகுதிகளை வரையறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் அதன் படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்,…
