நாங்கள் அவிழ்த்துப் போட்ட கோவணம் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் காட்டம்

திமுகவில் செந்தில் பாலாஜி சேர்ந்துள்ள சம்பவத்தை பார்க்கும் போது, 1999ம் ஆண்டு தேர்தலின் போது, அதிமுகவில் இருந்து சென்ற கம்பம் செல்வேந்திரனை அவிழ்த்துப் போட்ட கோவணம் என…

தமிழக உரிமைகளுக்காக போராடும் தலைவர் ஸ்டாலின் என்பதால் திமுகவில் இணைந்துள்ளேன்: செந்தில் பாலாஜி

தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் ஸ்டாலின் என்பதாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பான தலைவராக அவர் இருப்பதாலும் திமுகவில் இணைந்திருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்டாலினைச் சந்தித்து தமது…

வட இந்தியர்கள் மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: ராமதாஸ் கண்டனம்

தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் வட இந்தியர்கள் மயமாகி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள மத்திய…

டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்

முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலஜி  இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் செந்தில் பாலாஜி…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

புகழ் பெற்ற சிவலயங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதனையொட்டி தேர் திருவிழா நடைபெறவுள்ளது. வரும் 23-ம்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் : காரைக்காலில் 2 ம் புயல் எச்சரிக்கை கூண்டு…

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் காரைக்கால் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

திமுகவில் இன்று இணைகிறார் செந்தில் பாலாஜி

அமமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவதாக தெரிகிறது. இதற்காக கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன்…

கலைஞர் சிலை திறப்பு விழா: அண்ணா அறிவாலய வடிவில் தயாராகிறது பிரம்மாண்ட மேடை

கலைஞர் சிலை திறப்பு விழாவை ஒட்டி நடைபெறும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 7 மணிநேரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை..

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் 7 மணிநேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக-வில் இணையலாம்: முதல்வர் மீண்டும் அழைப்பு..

அ.ம.மு.க-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். டிடிவி தினகரனின் அம்மா…

Recent Posts