மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் சோனியாகாந்தி மலர் அஞ்சலி செலுத்தினார். கலைஞர் கருணாநிதி சிலையை அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தி திறந்து வைத்தார். பின்பு மெரினாவில் அமைந்துள்ள…
Category: தமிழகம்
Tamil Nadu News
கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..
கலைஞர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். இவ்விழாவில் ராகுல் காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வா் நாராணசாமி…
கருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்தி அண்ணா அறிவாலயம் வருகை
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோா் சென்னை வந்தனா். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து…
சமூக வலைத்தளங்களில் நெ.1 ட்ரெண்டிங் ஆன #StatueOfKalaignar
கலைஞர் சிலைத் திறப்பு விழா பற்றிய தகவல், சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் நம்பர் 1 ட்ரெண்டிங் ஆகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை…
நடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடக்கம் : பெயர்-கொடி அறிமுகம்..
மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்குவதாக நெல்லையில் நேற்று நடிகர் கார்த்திக் அறிவித்தார். நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கி செயல்படுத்தி…
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று மாலை திறப்பு: சோனியா , ராகுல் , பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு..
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார்.…
குடிநீருக்கு கட்டணம் : மத்திய அரசு திரும்ப பெற ராமதாஸ் கோரிக்கை ..
குடிநீருக்கு கட்டணம் பெரும் கொள்ளை எனவும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். குடிநீருக்கு கட்டணம்…
குட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை
குட்கா ஊழல் வழக்கு புகாரில், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்
சென்னைக்கு 690 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்…
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லெட்…
