கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடியாக…
Category: தமிழகம்
Tamil Nadu News
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும் : துணைவேந்தர் சூரப்பா
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். மேலும் AUCET என தனியாக நுழைவுத்தேர்வு…
ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத 1500 ஆசிரியர்கள் பணி நீக்கம் : பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்
ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் விரைவில் அனுப்பப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை அனைத்து…
வெயில்காரணமாக வாக்குபதிவு நேரத்தை மாற்றவது குறித்து பரிசீலக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரும் மனுக்களை பரிசீலித்து முடிவு செய்ய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வெயில்காரணமாக மக்களவை தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளை காலை 5…
மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..
சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக 7 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள்…
அதிமுக கொடியை பயன்படுத்தும் வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது : டிடிவி தினகரன்..
அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என டி.டி.வி தினகரன்…
பொறியியல் கல்லூரி சேர்க்கை : நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் ..
பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. www.tneaonline.in, www.tndte.gov.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.in உரிம…
சதுப்புநிலப் பகுதியில் அரசு கட்டடம் கட்டுவதற்கான அரசாணை ரத்து: வேலியே பயிரை மேயலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு கண்டனம்
பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சதுப்புநிலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வேலியே பயிரை மேயலாமா எனவும் தமிழக…
திமுக – தினகரன் நெருக்கம் அம்பலமானது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக மற்றும் தினகரனுக்கு இடையே உள்ள நெருக்கும் தற்போது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:…
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை…
