ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவானது…

நாளை தொடங்குகிறது… அக்னி நட்சத்திர வெயில் …

இந்த ஆண்டு அக்னி நட்சத்திர வெயல் நாளை தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்கிறது.…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் விதிமுறைகளுக்குட்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை…

அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி  வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலா, அவரது உறவினர்…

வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்னி நட்சத்திரம் வருகிற…

3 எம்எல்ஏக்களை சென்றடைந்தது சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்!

அமமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களான கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன்…

4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பரகுன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. : வானிலை மையம்…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று கூறப்பட்ட…

ஆண்டிபட்டி அருகே துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. மாமன் மைத்துனன் உறவுகளை…

Recent Posts