பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழகத்தில் சுமார் 8 லட்சத்துக்கும் மேலான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல்…
Category: தமிழகம்
Tamil Nadu News
வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை…
தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை சற்றே தணியும்: வானிலை ஆய்வு மையம்
கோடை வெயிலின் கொடுமை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை நாளை முதல் சற்று தணியய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை,…
வேலூர் தங்கக் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய போது விபத்து: காரில் இருந்த 7 பேரும் பலியான பரிதாபம்
வேலூர் தங்ககோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி ,ரெயில்வே போலீஸ் தலைமைக் காவலர் உள்பட 7 பேர்…
பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்படவில்லையா? விக்கி மீடியாவில் இருந்து பார்ப்பனர்கள் சதியால் தகவல் நீக்கப்பட்டதாக வீரமணி கண்டனம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் எனக் கூறப்படும் விக்கி மீடியாவில் புகழ் பெற்ற பலரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதில், பெரியாருக்கு 1970ம் ஆண்டு யுனெஸ்கோ விருது…
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின: 91% தேர்ச்சி
சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம். சிபிஎஸ்இ பத்தாம்…
ஸ்டாலின் வார்த்தைகளைக் கடன்வாங்கி தினகரனைத் திட்டித் தீர்த்த ஜெயக்குமார்
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடையை நீக்க சட்டப்பேரவை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:…
சூலூர் பரப்புரை: திண்ணையில் அமர்ந்து பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடத்திய ஸ்டாலின்
இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயணமாகச் சென்றும் திண்ணையில் அமர்ந்தும் பொதுமக்களுடன் கலந்துரையாடியும் பரப்புரை மேற்கொண்டார். ஆங்காங்கே கூடிய பெண்கள்…
3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அதிமுகவைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியது…
அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்குத் தடை
அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்தது குறித்து சபாநாயகர் விளக்கம் அளிக்கவும் உத்தரவு அளிக்க…
