தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.…
Category: தமிழகம்
Tamil Nadu News
46 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு?: சத்திய பிரபா சாஹூ தகவல்
46 வாக்குப்பதிவு மையங்களில் தவறுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் வந்திருப்பதால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரபா சாஹூ…
பாஜக ஆளும் உ.பியில் நிகழ்ந்ததைப் போல மதுரை அரசு மருத்துவமனையில் துயர சம்பவம்: மின்தடையால் மூவர் பலியானதாக புகார்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்ததைப் போலவே, மதுரை அரசு மருத்துவமனையில் நிர்வாக அலட்சியத்தால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. மதுரையில் நேற்று…
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: தேர்வுத்துறை கடும் எச்சரிக்கை
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை…
அரவக்குறிச்சியில் மக்கள் வெள்ளத்தின் இடையே ஸ்டாலின் பிரச்சாரம்
அரவக்குறிச்சியில், திமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் வெள்ளத்திடையே திமுக தைலைவர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார். இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும், திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவளி…
நாளை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: கால 9.30 மணிமுதல் இணையதளங்களில் பார்க்கலாம்
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழகத்தில் சுமார் 8 லட்சத்துக்கும் மேலான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல்…
வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை…
தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை சற்றே தணியும்: வானிலை ஆய்வு மையம்
கோடை வெயிலின் கொடுமை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை நாளை முதல் சற்று தணியய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை,…
வேலூர் தங்கக் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய போது விபத்து: காரில் இருந்த 7 பேரும் பலியான பரிதாபம்
வேலூர் தங்ககோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி ,ரெயில்வே போலீஸ் தலைமைக் காவலர் உள்பட 7 பேர்…
பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்படவில்லையா? விக்கி மீடியாவில் இருந்து பார்ப்பனர்கள் சதியால் தகவல் நீக்கப்பட்டதாக வீரமணி கண்டனம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் எனக் கூறப்படும் விக்கி மீடியாவில் புகழ் பெற்ற பலரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதில், பெரியாருக்கு 1970ம் ஆண்டு யுனெஸ்கோ விருது…
