சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின: 91% தேர்ச்சி

  சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம். சிபிஎஸ்இ பத்தாம்…

ஸ்டாலின் வார்த்தைகளைக் கடன்வாங்கி தினகரனைத் திட்டித் தீர்த்த ஜெயக்குமார்

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடையை நீக்க சட்டப்பேரவை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:…

சூலூர் பரப்புரை: திண்ணையில் அமர்ந்து பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடத்திய ஸ்டாலின்

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயணமாகச் சென்றும் திண்ணையில் அமர்ந்தும் பொதுமக்களுடன் கலந்துரையாடியும் பரப்புரை மேற்கொண்டார். ஆங்காங்கே கூடிய பெண்கள்…

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அதிமுகவைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியது…

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்குத் தடை

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்தது குறித்து சபாநாயகர் விளக்கம் அளிக்கவும் உத்தரவு அளிக்க…

“தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : மத்திய,மாநில அரசுகள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

“தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க அரசுகள் துரோகமிழைத்து விட்டது” “தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி…

தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்

தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அதற்கு அடுத்தபடியாக வேலூர், திருச்சி, தஞ்சாவூர்,…

தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் தெரிவிக்கவில்லை: பிரகாஷ்ராஜ் டிவிட்

தமிழக மாணவர்கள் குறித்து நான் பேசியதாக வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என பிரகாஷ்ராஜ்  டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் படி கைது

பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டனர். செல்வக்குமார், வசந்த், சத்தியராஜ், ரெங்கையா…

Recent Posts