மோடி அரசுக்கான சவப்பெட்டியில் அடிக்க வேண்டிய 4 ஆணிகள்: பிரச்சாரத்தில் உதயநிதி  விறுவிறு பேச்சு

மோடி அரசுக்கு தயாராகும் சவப்பெட்டிக்கு கடைசியாக அடிக்க வேண்டிய 4 ஆணிதான் இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்குச்…

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம்…

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6 முதல் தொடங்கும்..

ஜூன் 6 முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் ஜூன் 6ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்…

மாணவர்களை விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது: தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களை விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அங்கன்வாடி மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கும்…

முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு :அரியலூரை சேர்ந்த முரளி கைது..

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து முகநூலில் அவதூறாக விமர்சித்த புகாரில் அரியலூரை சேர்ந்த முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகி லோகராஜ் கொடுத்த…

அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசுத் துறைகளில்…

‘சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது’: வைகோ பேட்டி

சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று புதுக்கோட்டைக்கு…

பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘வருவாய்த்துறை வழங்கும் ஜாதி…

பாஜகவுடன் தான் பேசிவருவதாக தமிழிசை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார்: ஸ்டாலின் அறிக்கை..

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி,…

Recent Posts