தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் : செங்கோட்டையன்…

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் நாடு முழுவதும் மும்மொழிக்…

திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்..

திருவாரூர் – காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை இன்று தொடங்கியது. திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும்…

தமிழகம் முழுவதும் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை…

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சில இடங்களில்…

ஜூன் 1 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு..

தமிழகத்தில் பால் விலையை உயர்த்துவதாக தனியார் நிறுவனங்கள் கூறியுள்ளன. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் ஹட்சன், ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.…

செய்தியாளரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி மீது புகார்

செய்தியாளர்களிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் புதிய…

மதிப்பெண் முறைகேடு : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொறியியல் கல்லூரி…

காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு ..

, தமிழ்நாடு அரசு கோரியபடி, காவிரியில், 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை ஏற்று காவிரியில் நீர் திறக்க கர்நாடக…

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுலிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டு விடுமாறு வேண்டுகோள்…

சிவகங்கை மக்களவை 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..

சிவகங்கை மக்களவை 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை கார்த்தி சிதம்பரம் முன்னிலை..nபற்றுள்ளார். காங்கிரஸ்- 227789 பாஜக-196622 அமமுக- 56715 நாம் தமிழர்-30727 மநீக- 12261 நோட்டோ-4588  

ஆட்சியாளர்கள் தீர்ப்பை திருத்தி எழுத முற்படலாம்… விழிப்புடன் இருங்கள்: வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் முகவர்களும், மாவட்ட செயலாளர்களும் விழிப்புடன் இருக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

Recent Posts