பாடப்புத்தகத்தில் திட்டமிட்டே பாரதியார் தலையில் காவி தலைப்பாகை : வைகோ கண்டனம்..

பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையாக வரைந்து இருப்பது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்துள்ளனர் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்…

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்…

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்…

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை : தமிழக அரசு

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை என உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி…

”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..

கருணாநிதி குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிபிசி தமிழில் வெளியான கட்டுரையை கருணாநிதியின் 96-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மீண்டும் பகிர்கிறோம். இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவராக…

இந்தி கட்டாயப் பாடம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது, “கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது” : மு.க.ஸ்டாலின்

இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்வி…

கலைஞர் பிறந்த தினம் : அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை..

மறைந்த முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை…

உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு…

உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…

திருக்கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நலநிதி உயர்வு…

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் பணிக்காலத்தின்போது இறக்க நேரிட்டால் அவர்களுக்கான குடும்ப நல உதவியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது: நல்லக்கண்ணு

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார். தாய்மொழி…

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்.

இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கனிமொழி: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

Recent Posts