தமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு…
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 52.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து திருமாவளவன் மனு
பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்பரப்பியில்…
கைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை : கமல்ஹாசன்..
நாதுராம் கோட்சே குறித்த தமது கருத்தில் தவறில்லை என கூறியுள்ள கமல்ஹாசன், கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்தால் மேலும் பதற்றம்…
தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிப்பு
தேர்தல் ஆணையம் தகவல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன – தேர்தல் ஆணையம் தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் முறையாக…
ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு : பொதுமக்கள் அகற்ற கோரிக்கை
தேனி மாவட்டம் குச்சனூர் கோவில் கல்வெட்டில் ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு…
அரவக்குறிச்சியில் பரப்புரையின் போது கமல் மீது செருப்பு வீச்சு..
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு ஆதரவாக அதன் தலைவர் கமல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று கரூர் வேலாயுதம் பாளையத்தில் இரவு பரப்புரை முடியும்…
ப்ளீஸ்… ஷவரில் குளிக்காதீங்க…: சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் வீடுகளில் ஷவரில் குளிப்பதைத் தவிர்க்குமாறு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இரண்டு…
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது : திருவாரூர் மாவட்ட விவசாயிகள் …
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் ஹைட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் கொடா…
கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை கோரிய மனு : விசாரிக்க மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு…
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி உயர்நீதி மன்ற மதுரைகிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சரவணன் முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம்…
