திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கம்..

திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான…

அமமுக மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார்

அமமுக விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன்…

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகல்…

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகியுள்ளனர். ஏற்கனவே மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்ததால் மீண்டும் வழக்கு விசாரிக்கவில்லை. ஸ்டெர்லைட்…

சென்னை: குடிநீர் பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை கடும் உயர்வு: வைகோ கண்டனம்

குடிநீர் பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை தனியார் நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடுமின்றி உயர்த்தியுள்ளதை சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச் செயராளர் வைகோ…

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி கட்டணங்களை வசூலிக்க தடை..

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலை : மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக எம்.பி.,…

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் 24 மணி நேரமும் செயல்பட இன்று முதல் அனுமதி

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தியேட்டர்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2016ம்…

சேலம் ஈரடுக்கு பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

சேலத்தில், 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட ஒருபகுதியை போக்குவரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை…

இலங்கை மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

இலங்கை மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, எம்.பி., , இன்று காலை , சென்னை அண்ணா அறிவாலய அலுவலகத்தில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். உடன்…

பள்ளி மாணவர்கள் இடை நிற்றலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்..

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி 1 முதல் 8-ம் வகுப்பு…

Recent Posts