ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகபூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகத்தில் 15-வது மாநகராட்சியானது ஆவடி..
தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன.…
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த…
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்பு…
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்பு வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி பதவியேற்றார் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி…
திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் மரணம்…
திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர், 1989ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலைஞருக்கு…
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். .புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…
ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.., கண்டனம்
ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழியை உதாசீனப்படுத்தினால் பல்வேறு தரப்பினரையும் திரட்டி போராட…
குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி…
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தவறை ஒப்புக்கொண்டது. சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குருப்…
கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை…
கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது: செல்லூர் ராஜு
கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். வங்கியில் உள்ள கடனை விவசாயிகள் திரும்ப…
