தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்..

தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. திருத்தணியில் கடந்த 2…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம்…

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்குத்…

அரசு பள்ளிகளில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை..

தமிழகத்தில் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில்…

குடிநீர் விவகாரம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

சென்னையில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…

வெப்பச்சலனத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் 2 நாட்களில் லேசானது…

குடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..

தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும்…

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு..

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 537 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகள் தரமற்றவை…

தமிழகத்தில் கள்ளக்காதலால் 1459 கொலைகள்: காவல்துறை அதிர்ச்சித் தகவல்..

கள்ளகாதல் காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1301 கொலைகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த பத்து…

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம்..

கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு…

Recent Posts