‘இசக்கி சுப்பையா ஒரு பெரிய ஆளே இல்லை’ : தினகரன் காட்டம்..

அமமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணையப் போவதாக முன்னாள் அமைச்சரும் அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்…

10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் : முதல்வர் பழனிசாமி..

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 69 இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்…

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி..

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கோவை அருகே பயிற்சியின் போது மிக்-21 விமான பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து…

கோவை அடுத்த இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்தது விபத்தானது. விமானம் பத்திரமாக சூலுார் விமான தளத்தில் தரையிறங்கிறது

அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து : ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம்…

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்..

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மக்களவையில் டி.ஆர்.பாலு…

கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்., உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்..

கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்கிரஸ் உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து…

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான…

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு…

குடிநீர் பிரச்சனை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதை குறிப்பிட்டு பேச அனுமதி மறுக்கப்பட்டதாலும், மேலும் குடிநீர் பிரச்சனை குறித்து கிரண்பேடி பேசியதை சுட்டிக்காட்ட…

நாகையில் புதைவட மின்கம்பிகளை பொறுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் தங்கமணி தகவல்….

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் உயர் கோபுர மின்கம்பிகளை மாற்றி, புதைவட மின்கம்பிகளை பொறுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். நாகை…

Recent Posts