வேலுார் மக்களவைக்கு ஆக..5-ந்தேதி தேர்தல்..

வேலுார் மக்களவைக்கு வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை-11-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வரும்…

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்..

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள்…

பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர் : டிடிவி தினகரன்

ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும் என டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற…

500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..

மாநகர போக்குவரத்துக்கு 100 பேருந்து உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழச்சியில் துணை முதல்வர்…

தூத்துக்குடி குளத்தூரில் காதல் தம்பதி வெட்டிக் கொலை..

தூத்துக்குடி குளத்தூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இருவேறு சமூகத்தை சேர்ந்த சோலைராஜ்(24), ஜோதி(21) ஆகியோர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல்…

திமுகவின் இளைஞரணி செயலாளராக ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.: விரைவில் அறிவிப்பு எனத் தகவல்

திமுகவின் இளைஞரணி  மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு…

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை: திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டு

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டியுள்ளார். வனத்துறைக்கு சொந்தமான 2…

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது என்றும், சசிகலா,…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில்,…

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி..

சட்டப் பேரவையில் பள்ளி கல்விக்கான விவாதத்தில் பதிலளித்து பேசிய பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு இரு மொழிக்கையில் உறுதியாகவும்,தெளிவாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மும்மொழிகளை…

Recent Posts