மக்களை இந்தி ஒருமைப்படுத்தி விடாது : அமித்ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக…

அமித் ஷா டிவிட்டுக்கு கவிஞர் வைரமுத்து கண்டன ட்விட்…

சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை, இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்?…வைரமுத்து ட்விட் செய்துள்ளார். சூரியன் கூட ஒட்டுமொத்த…

ஒரே மொழியாக இந்தி என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல: டிடிவி தினகரன்

ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் இந்தியை…

அமித் ஷா டிவிட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.

நாடு முழுமைக்கும் ஒரே மொழி என இந்தி தான் என அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு …

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன்…

அரசின் அலட்சியத்துக்கு எத்தனை உயிர்களை பலி கொடுப்பது?: இளம்பெண் உயிரிழப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

பிளக்ஸ் பேனர் விழுந்ததில் விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வேதனையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த…

காவிரிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு..

காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காவிரி நதிக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல்…

தமிழகத்தில் மீண்டுமொரு பேனர் உயிரிழப்பு..

தமிழகத்தில் மீண்டுமொரு பேனர் உயிரிழப்பு கொடூரம் நிகழ்ந்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை அருகே, அதிமுக பிரமுகர் வைத்த பேனர் விழுந்ததில் பைக்கில் சென்ற 23 வயது சுபஸ்ரீ நிலைதடுமாறி…

அரியலுார் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் மாயம்..

அரியலுார் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கீழராமநல்லுாரிலிருந்து மேலராமநல்லுாருக்கு கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் படகில் பயணம் செய்தனர். படகு கவிழ்ந்து…

மழைக் காலங்களில் நிவாரண உதவி வழங்க கனிமொழியிடம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை…

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல், மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் தொழிலாளர்கள் வேண்டுகோள்…

Recent Posts