தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்

தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த…

கலாசாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது : பிரதமர் மோடி ட்விட்..

கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என சென்னை வந்த பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சீன…

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண்..

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண் கடந்த வாரம் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக சுரேஷ் என்பவனை போலீசார்…

பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் முதல்வர் நேரில் ஆய்வு…

அக்டோபர் 2வது வாரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில், முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பிரதமர்…

பிரதமர் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யாததால் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம்….

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவிலை என…

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில்  வெகு விமர்சையாக நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. ராஜேந்திரன் வரவேற்பு உரை…

3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்..

அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,…

இராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை.: உயர்நீதிமன்றம் அதிரடி..

கடந்த 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் இராதபுரத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சந்திப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங். வேட்பாளர் ரூபி மனோகரன் ஸ்டாலினை சந்தித்து…

சென்னையில் குடியேற விருப்பம் : தஹில் ரமானி

மும்பையில் இருப்பதை விட சென்னையில் குடியேறுவதையே விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த…

Recent Posts