சென்னை பள்ளிகரணையில் பேனர் சரிந்துவிழுந்த விபத்தில் உயிரிழந்தார் மாணவி சுபஸ்ரீ. குரோாம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சுபஸ்ரீயின் பெற்றோரைச் சந்தித்து…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்க – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவேண்டும் என்றும், அந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு, தற்போதைய நடைமுறையே தொடரும்
தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்! தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் இருந்து…
எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால் ஜல்லிக்கட்டு போல் பெரிய போராட்டம் ஏற்படும் கமல் ..
எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும் என எச்சரித்தார் கமல்!! ஹிந்தி திணிப்பிற்கு எதிராக மக்கள் நீதிமையம் தலைவர்…
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில், “இந்தி திணிப்பை எதிர்த்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்..
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக நிர்வாகி ஒருவர் வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பதையடுத்து இந்த முடிவை கைவிட வேண்டும் என்று…
கொஞ்சம் கண் அசந்தால் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்: மதிமுக மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது சர்வாதிகாரம் தலைதூக்கும் நேரத்தில் ஜனநாயகக் குரல் எழுப்பும் நேரமிது என்றார். சென்னை நந்தனம்…
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தினர். வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு…
விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடி
`வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’’ என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி…
