தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்…

இடைத்தேர்தல் வாக்குபதிவு நிறைவு: நாங்குநேரியில் 62.32%, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகள் பதிவு…

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

16 வருடங்களில் 15,000 சட்டவிரோத கருக்கலைப்புகள்: பெண் போலி மருத்துவர் கைது

திருவண்ணாமலையில் கடந்த 16 ஆண்டுகளில் 15,000 சட்டவிரோத கருக்கலைப்பு சிகிச்சைகளைச் செய்ததாக ஆனந்தி (52) என்ற போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட…

விக்கிரவாண்டி, நாங்குநேரி,புதுவை காமராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்தது..

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் அக்டோபர்-21-ந்தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணிக்கு ஓய்ந்தது.…

இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தடை

சென்னை அருகே அமைந்துள்ள மாதா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 41 பேர் கும்பலாக காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

சமூகவலைத்தள செய்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் பகிரக்கூடாது: காவல்துறை எச்சரிக்கை..

ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் இந்த ஆண்டு 373 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வங்கி மேலாளர்…

முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலம் அல்ல : ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் டிவிட்

அண்மையில் அசுரன் திரைப்படம் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படம் அல்ல பாடம் என பாராட்டியிருந்தார். இந்த டிவிட்க்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது…

ஏழு தமிழர் விடுதலை: ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! : தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை!..

ஏழு தமிழர் விடுதலை :அமைச்சரவை முடிவைஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28…

நாங்குநேரி இடைத்தேர்தல் : பண விவகாரத்தில் இரு தரப்பு மீது வழக்கு..

நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வைத்திருந்ததாக திமுகவினர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உட்பட 7 திமுகவினர் மீது…

திருவண்ணாமலையில் பலத்த மழை : வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

திருவண்ணாமலை மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பெய்த கன மழை பெய்தது. விடிய,விடிய கொட்டித் தீர்த்த மழையால் திருவண்ணாமலை நகர்யெங்கும் தண்ணீர் காடக வெள்ளம் பெருக்கெடுத்து…

Recent Posts