சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்தியுள்ளது..இதனை கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG…
Category: தமிழகம்
Tamil Nadu News
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் அறிமுகம் : அண்ணா பல்கலைக்கழக உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி..
அண்ணா பல்கலைக்கழகம் 2019-ம் ஆண்டுக்காக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தனது புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதில் இரண்டாம்…
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது..
நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர்…
கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்றார் தமிழிசை
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெறுகிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதால் தேர்தல் வழக்கை வாபஸ் பெற…
விக்கிரவாண்டி,நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். *வேட்பு மனு…
மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்
மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனம்…
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை…
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. செப்.20-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் பேசினார்.…
மானாமதுரை வங்கியில் துப்பாக்கிச்சூடு..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கி ஒன்றில் புகுந்து வாடிக்கையாளரை கொலை செய்ய முயன்றவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் கொலை செய்ய முயன்றவர்கள் தப்பியோடினர். துப்பாக்கிச்…
இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள்: ரஜினிகாந்த்
இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் பொதுவான மொழி இருந்தால் …
