சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவிலை என…
Category: தமிழகம்
Tamil Nadu News
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. ராஜேந்திரன் வரவேற்பு உரை…
3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்..
அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,…
இராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை.: உயர்நீதிமன்றம் அதிரடி..
கடந்த 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் இராதபுரத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சந்திப்பு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங். வேட்பாளர் ரூபி மனோகரன் ஸ்டாலினை சந்தித்து…
சென்னையில் குடியேற விருப்பம் : தஹில் ரமானி
மும்பையில் இருப்பதை விட சென்னையில் குடியேறுவதையே விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்..
தமிழக அரசு பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது
தொல்லியல் அகழாய்வு நடைபெறும் கீழடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..
சிவகங்கை மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வு நடைபெறும் கீழடியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொல்லியல் துறை அதிகாரிகள் கீழடியில் நடக்கும் ஆய்வுகள் குறித்து ஸ்டாலினிடம் விளக்கி…
“2100ம் ஆண்டுக்குள் சென்னை கடலுக்குள் மூழ்குமா” :ஐ.நா : எச்சரிக்க காரணம் என்ன?..
இமயமலையின் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் நான்கு நகரங்கள் கடலுக்குள் மூழ்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தின்…
தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க குழு : இரு மாநில முதல்வர்கள் முடிவு..
தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க, இருமாநிலங்களை சேர்ந்த தலா 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி,…
