வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியால் தேசத்துக்காக நிலைப்பாடு எடுக்க முடியாது என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார். ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால்…
Category: தமிழகம்
Tamil Nadu News
வடகிழக்கு பருவமழை தொடங்கியது !. : கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..
தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை கேரளாவில்…
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு : சீமான் மீது வழக்கு பதிவு..
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு…
தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..
தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான…
ரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …
விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னோடி தேசமாக விளங்கிவருகிறது ரஷ்யா. விண்வெளிக்கு முதன்முதலில் மனிதனையும் செயற்கைக்கோளையும் அனுப்பிவைத்த ரஷ்யா, தனது விண்வெளிச் சாதனைகளின் வரலாற்றை விளக்கும்…
அமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..
அமமுகவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னம் கிடைத்ததும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூர் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்
தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த…
கலாசாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது : பிரதமர் மோடி ட்விட்..
கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என சென்னை வந்த பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சீன…
லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண்..
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண் கடந்த வாரம் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக சுரேஷ் என்பவனை போலீசார்…
பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் முதல்வர் நேரில் ஆய்வு…
அக்டோபர் 2வது வாரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில், முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பிரதமர்…
