சென்னையில் இன்று முதல் பிப்ரவரி. 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். இன்று முதல்…
Category: தமிழகம்
Tamil Nadu News
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதம்: மாநில தேர்தல் ஆணையம் பதில்..
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதமாவதாக உயர்நீதிமன்ற கிளையில் மாநில தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல்…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா?: வைகோ அறிக்கை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா? என கேள்வியெழுப்பியுள்ளார். வைகோ அறிக்கை மத்திய பா.ஜ.க.…
குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு..
டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் இதன் முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் முறைகேடு நடந்தது…
பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…
தமிழகம் முழுவதும் பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ள காரணத்தால் இனி பொதுமக்களின் நேரம் மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் சார்பதிவாளர்…
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறி, ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலாா், கடலூா் மாவட்டம், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். இங்கு ஆண்டுதோறும்…
மூடி மறைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு முறைகேடு : ஸ்டாலின் குற்றச்சாட்டு..
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டிய குரூப்-1 தேர்வு முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து: திமுக தலைவர் முக.ஸ்டாலின்..
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்திட்டு உள்ளதாக சென்னை அருகே கோவளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.…
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல் முடிவு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது…
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.64 கோடியை பறிமுதல் செய்தது வருமானவரித்துறை…
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.64 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மற்றும் மதுரையில் அன்புசெழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்…
